Pages

Friday, June 20, 2014

மாதவிடாயால் பெண்களுக்கு நன்மை உண்டா?

சிவகுருவே சரணம்

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம்செய்ய வேண்டும் என்று அன்றே பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் பிறந்து, வளர்ந்து பருவம் அடையும் வரை, சுதந்திரமாக இருக்கிறார்கள். பருவகாலம் வந்து விட்டாலே அவள் பூப்படையும் நேரத்தை அவள் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்கிறார்கள், ஏனெனில் தன் பெண் வயதுக்கு வருவதை மங்களகரமான நிகழ்வாக எண்ணுகிறார்கள். உறவினர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொழுது அந்த பெண்ணின் மனநிலை என்ன?

READ MORE...

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2