Pages

Tuesday, June 24, 2014

மாதவிடாய்|பத்மாசினி கருத்துக்கள்

மாதவிடாய் மட்டும்

பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும். அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக டாக்டரிடம் சென்று அவ்வப்பொழுது மட்டும் சரி செய்கிறார்கள் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? இதற்கு சரியான தீர்வு சிவசித்தரின் வாசியோகப்பயிற்சி தான் நம்முடைய சுவாசத்தை சரியான முறையில், உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது ரத்தப்போக்கு அதிகமாக போவது, வராமல் இருப்பது இரண்டுமே சீராகும்.

READ MORE...

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2