Pages

Tuesday, June 24, 2014

மாதவிடாய்|பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்…

“மனித உடலில் நோய் என்பது கிடையாது”

– சிவகுரு சிவசித்தர் வாக்கு.

அரிதினும் அரிது என்று சிறப்பிக்கப்படுவது மானுடப்பிறவி. ஆனால், இம்மானுடப்பிறவியை பிறவிப் பெரும் பிணி (பிணி = நோய் = துன்பம்) என பொருள் செய்யும் இலக்கிய உலகமும், புதிய புதிய பெயர்களில் தினம் ஒரு நோயை அறிமுகப்படுத்தி வரும் அறிவியல் உலகமும் ஒரே நிலையில் அச்சுறுத்தி வருகின்றன.

நமது சிவகுரு சிவசித்தர் மனித உடலில் நோய் என்பது கிடையாது என ஆறுதல் மொழி கூறி வாசி என்னும் உன்னத உயிர்கலையால் மனித குலம் வாழ வழி செய்துள்ளார்.

READ MORE...

0 comments:

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2