Pages

Tuesday, June 24, 2014

மாதவிடாய்|பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்…

“மனித உடலில் நோய் என்பது கிடையாது”

– சிவகுரு சிவசித்தர் வாக்கு.

அரிதினும் அரிது என்று சிறப்பிக்கப்படுவது மானுடப்பிறவி. ஆனால், இம்மானுடப்பிறவியை பிறவிப் பெரும் பிணி (பிணி = நோய் = துன்பம்) என பொருள் செய்யும் இலக்கிய உலகமும், புதிய புதிய பெயர்களில் தினம் ஒரு நோயை அறிமுகப்படுத்தி வரும் அறிவியல் உலகமும் ஒரே நிலையில் அச்சுறுத்தி வருகின்றன.

நமது சிவகுரு சிவசித்தர் மனித உடலில் நோய் என்பது கிடையாது என ஆறுதல் மொழி கூறி வாசி என்னும் உன்னத உயிர்கலையால் மனித குலம் வாழ வழி செய்துள்ளார்.

READ MORE...

மாதவிடாய்|பத்மாசினி கருத்துக்கள்

மாதவிடாய் மட்டும்

பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும். அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக டாக்டரிடம் சென்று அவ்வப்பொழுது மட்டும் சரி செய்கிறார்கள் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? இதற்கு சரியான தீர்வு சிவசித்தரின் வாசியோகப்பயிற்சி தான் நம்முடைய சுவாசத்தை சரியான முறையில், உள்ளே இழுத்து வெளியே விடும் பொழுது ரத்தப்போக்கு அதிகமாக போவது, வராமல் இருப்பது இரண்டுமே சீராகும்.

READ MORE...

Vaasiyogam | Kamala Dharshini | Thirumangalam | Part | 1

Vaasiyogam | Kanmani

Monday, June 23, 2014

உதிரப்போக்கு உள்ளவர்கள்…

உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை,

பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் வருவது வேறுபடும் அதில் அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் ஒருவகை, சரியாக வராமல் இருப்பவர்கள் ஒருவகை , மாதவிடாய், சரியாக வராமல் இருந்தால் என்ன சாப்பிடுகிறார்கள். பப்பாளி, எள்ளு நிறைய இனிப்புகள் சாப்பிடுவது இதற்கும் வரவில்லை என்றால் டாக்டரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது, இவ்வாறு செயற்கையாக முயற்சி செய்தால் அந்த மாதம் மட்டும் வரும், பழையப்படி அதே நிலைமை தொடரும்.

READ MORE...

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 05

சிவகுருவே சரணம்



என் பெயர் R.S.விஜயலட்சுமி,

என் வயது 45,

வாசியோக வில்வம் எண் : 1312103.

நான் பயிற்சிக்கு வந்து 6 மாதம் ஆகிறது.

நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன், திருமணம் 29 வயதில் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு பண்ணவில்லை.

READ MORE...

Vaasiyogam | Vijayalakshmi | Viraganoor

Vaasiyogam | Sayee Lakshmi

Friday, June 20, 2014

Vaasiyogam | Ramachandran | New comes ladies meeting

Vaasiyogam | D.Padmashini | New comes ladies meeting

மாதவிடாயால் பெண்களுக்கு நன்மை உண்டா?

சிவகுருவே சரணம்

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம்செய்ய வேண்டும் என்று அன்றே பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் பிறந்து, வளர்ந்து பருவம் அடையும் வரை, சுதந்திரமாக இருக்கிறார்கள். பருவகாலம் வந்து விட்டாலே அவள் பூப்படையும் நேரத்தை அவள் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்கிறார்கள், ஏனெனில் தன் பெண் வயதுக்கு வருவதை மங்களகரமான நிகழ்வாக எண்ணுகிறார்கள். உறவினர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொழுது அந்த பெண்ணின் மனநிலை என்ன?

READ MORE...

மாதவிடாய் : ரத்தப்போக்கு சரியாக வரவில்லை…

சிவகுருவே சரணம்

ரத்தப்போக்கு சரியாக வரவில்லை என்றால் எந்த தொந்தரவும் இல்லை என்று பேசாமல் விட்டு விடுகிறார்கள் அதிகமாக வந்து விட்டால், உடனே மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், கருப்பையில் கட்டியுள்ளது. உடனே நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினால் அதை வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடனை வாங்கியாவது ஆபரேஷன் செய்து விடுகிறார்கள். இயற்கையின் நிகழ்வுக்கு பொறுமை காட்டமறுக்கிறார்கள். ஒரு அம்மா இப்படி முடிவு எடுத்து விட்டால் பெண்ணின் மனம் எப்படி யோசிக்கும்.

READ MORE...

Tuesday, June 17, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

விஞ்ஞானம் பேசும் நபர்களே ,கோள்களின் தாக்கம் பூமியையும் மானுடர்களையும் எதுவும் செய்யாது என்று கூறுகிறீர்கள் .அது எந்த அளவு அபத்தமானது என்று பின்னர் விளக்கப்படும்.

READ MORE...

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.

மானுட ஜீவன்களின் அன்றாட செயல்களுக்கு, பஞ்சபூதங்களான நிலம்,நீர்,நெருப்பு காற்று,ஆகாயம் என்பன அத்தியாவசியமானவையே.இவை கோள்களின் வடிவத்தில் அண்டத்திலும்,பிண்டத்தில் நிலத்தின் கூறாக ஜீவராசிகளின் உடலும் ,நீரின் கூறாக இயங்குவது குருதியும்,நிணநீர் சுரப்பி,போன்றவையும் ஆகும்.வாயுவின் கூறாக நாம் விடும் சுவாசமும் அபானனும் நெருப்பின் கூறாக ‘ஜடாரக்னி என்னும் சூட்சும் செயல் புரிகிறது,. ஆகாய தத்துவமாக சிரசில் உள்ள சூட்சும வெளியிடமும் என பகிர்ந்து செயல் படுகிறது.

READ MORE...

Vaasiyogam | Shanthi Kannan Speech

Vaasiyogam | D.Padmashini Speech

Sunday, June 15, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 86

நெருப்பாற்றலின் தன்மை மற்ற பூதங்களை நிலைப்படுத்துமா? ————————————————————————————

நெருப்பாற்றல் எவ்வாறு மற்றபூதங்களை நிலைப்படுத்தும் என்ற கேள்விக்கு ,நம் உடலில் அது சாத்தியம் ,ஆனால் இவ்வுலகில் மனிதனின் செயல்பாடுகள் இயற்கையை கோபமுறச் செய்வதை நாம் மறுக்க முடியாது..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் பிறந்த தினம் இவ்வருடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்..

இதனையொட்டி சிவகுரு சிவசித்தன் தமிழகத்தின் சிறப்பம்சம் மிகுந்த சில இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.பூமத்திய ரேகையின் மேற்புறத்தே அமைந்துள்ள தமிழகம் ,பூமியின் சுழற்சிக்கும் பிற சந்திர சூரிய நட்சத்திர நவக்ரக சுழற்சிகளின் தாக்கத்திற்கு(நல்ல/தீய) ஏற்ற இடமாகும்..மேலும் இதனால் தான் தமிழகத்தில் மேற்கூறிய அனைத்திற்கும் குறிப்பிட்ட இடங்களில் திருத்தலங்கள் அமைத்துள்ளனர்..அத்திருதலங்களில் சந்திர சூரிய நட்சத்திர நவகிரகங்களால் ஏற்படும் அதிர்வலைகளை கணிக்கவும்,அவற்றால் ஏற்படும் விளைவுகளை கண்டறிந்து சரி செய்யவும் சென்றுள்ளார்….மேலும் சித்திரை முதல் நாளிலிருந்து வாசியோகம் செய்வோரது உடலில் பல நல்ல நிகழ்வுகளையும் ,அழுத்தங்களையும்,அதிர்வலைகளையும் உணரலாம்….

READ MORE...

Vaasiyogam | D.Padmashini Speech

Vaasiyogam | Mariammal | Arapalayam

Monday, June 09, 2014

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

இன்று குருவாரம் -ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோக அன்பர்களின் தியான முத்திரை வகுப்பில் இன்று மாலை சரியாக 7-௦5 க்கு ,இறைவணக்கத்துடன் துவக்கினார் சிவகுரு சிவசித்தர்.(இறைவணக்கம் என்பது வஜ்ராசனத்தில் அமர்ந்து இருக்கை கூப்பி இருகட்டை விரல்களும் நெற்றிமையத்தில் வைத்து அழுத்தியபடி சிவகுருவின் மந்திரம் சொல்லி பிரார்த்திப்பது )

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 89

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்… ——————————————————————————————

நெருப்பாற்றல் மனித உடலில் எங்கு அதிகம் உணரப்படுகிறது?

READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Vaasiyogam - D.Padmashini Speech

Thursday, June 05, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 93

வாசி யோகத்தில் சேரும் முன்னர் மனித உடலில் நெருப்பானது சரியாக பயணிக்காது…

READ MORE...

இயற்கையே தண்டிக்கும்

பொன்னுடல் தந்தனர் பெற்றவர் உமக்கு புன்னுடல் ஆக்கினீர் உன்செயலால் உமக்கே நன்னுடல் பேணிட நாடியே வந்தனீர்

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech

வாசியோகம் - Vaasiyogam

Sunday, June 01, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 5

சிவகுரு சிவசித்தன் தன் ஆற்றலை மக்களுள் உண்மை உணர்த்த பயன்படுத்த எண்ணினார் ..

READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 6

சிவகுரு சிவசித்தன் தன் மாணவர்களிடம் மருந்தில்லாமல் நோய் தீர்க்க முடியும்,உடல் நிலை சரியில்லை என்றால் தன்னிடம் தெரிவிக்க சொல்வார்..

READ MORE...

Vaasiyogam - Ramachandran Speech

Vaasiyogam - D.Padmashini Speech

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2